எப்போதும் வீட்டில் லக்ஷ்மி காடாக்ஷ்மும், எக்குறையும் இல்லாமல் வீட்டில் அனைவரும் நல்ல உணவுடன் ஆரோக்யமாக இருக்க, அன்னபூரணியை ஆராதிக்க வேண்டிய ஸ்லோகம்.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே
சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!

Comments

Popular posts from this blog

35 காயத்ரி மந்திரங்கள்! : 35 GAYATRI MANTRAS !

ஸ்ரீ லஷ்மி ஸ்லோகம்